Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடைபெற இருப்பதால்இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறப்பு

by Admin

ஆன்மீகம்
 சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடைபெற இருப்பதால்இன்று மாலை  ஐந்து மணிக்கு நடை திறப்பு

இன்று சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடைபெற இருப்பதால்.இன்று [16.8.2023[மாலை ஐந்து மணிக்கு நடை திறப்பு. அப்போது பக்தர்கள் சாமி தரிசனத்தை செய்து கொள்ளலாம். சபரிமலை மேல் சாந்தி கண்டறோ ராஜு, ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்க உள்ளனர். நாளையிலிருந்து வரும் 21.8.2023-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கணபதி ஹோமம் ,உஷகால பூஜை , புஷ்பாபிஷேகம், உதய அஸ்தமன பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

Share via
Advertiment

More Stories

Ads