Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா மூன்றாம் தொடரை வென்றது

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா மூன்றாம் தொடரை வென்றது

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஆன நான்கு தொடர் கிரிகெட் போட்டியிலி முதல் ,இரண்டு தொடர்களை வென்ற இந்திய அணி மூன்றாவது  தொடரையும்  வெல்லும்  என்கிற  நம்பிக்கை முதல்நாள் முதல்  இன்னிங்ஸில்  இந்திய   அணியின் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே  குறைய ஆரம்பித்தது.பின்னர் ,இந்திய அணியின் 109 ரன்னும் அனைத்து விக்கெட் இழப்பும் வெற்றி பெறாது என்கிற எண்ணத்தை உறுதிபடுத்தியது. இரண்டாவது,மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்என்பதுதெளிவானது.அதன்படி ,ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைவீழ்த்தியது.நான்காவது தொடரை இந்தியா வென்றால் கோப்பை இந்தியா வசமாகும்.இல்லை ஆஸ்திரேலியா  வென்றால் தொட ர் ட்ராவில் முடியும்.

Share via
Advertiment
Ads