Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நகர்ப்புற தேர்தலில் மனுவை வாபஸ் பெற அவகாசம் நிறைவு.

by Editor

ஆன்மீகம்
நகர்ப்புற தேர்தலில் மனுவை வாபஸ் பெற அவகாசம் நிறைவு.

தமிழகத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவு பெற்றது.இதன் தொடர்ச்சியாக 
இன்று மாலை இறுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டு  உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads