Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று எட்டு முப்பது மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 மூன்றாவது போட்டி..

by Admin

விளையாட்டு
இன்று எட்டு முப்பது மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 மூன்றாவது போட்டி..

இன்று எட்டு முப்பது மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 மூன்றாவது போட்டி தென்னாப்பிரிக்க ஜோகன்னஸ் பேக் நகரில் வாண்டரசு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் டிஆர்எஸ் முறையில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில் ஆங்கு மழைக்கான சோழன் இருப்பதாலும் மைதானம் விளையாடுவதற்கு தகுந்ததா என்கிற நிலையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 47 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒன்றுக்கு ஒன்று என்கிற கணக்கில் தொடர் சமன் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads