Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது தொடா் இரண்டாவது நாள்

by Admin

விளையாட்டு
இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது தொடா் இரண்டாவது நாள்

இந்திய-ஆஸ்திரேலியா மூன்றாவது கிாிக்கெட் தொடா் இந்தூாில் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.முதல் இன்னிங்சில் டாஸ்வெனற இந்திய அணி109 ரன்கள் எடுத்துஆலவுட்டாகியது.ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 156ரன் எடுத்தது.இந்தியாவைவிட47 ரன் வித்தியாசத்தில் உள்ளது.இந்தியாஅணி நான்கிற்கு இரண்டு என்கிற கணக்கில் வெற்றியை தன் வசம் வைத்துள்ளது. உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads